Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புயல் காலங்களில் மின்சாரம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

புயல் காலங்களில் மின்சாரம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

By: Monisha Wed, 25 Nov 2020 10:00:57 AM

புயல் காலங்களில் மின்சாரம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

நிவர் புயலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டுப்பாட்டு உதவி மையங்களை திறந்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு மின்சார வாரியம் நிவர் புயலை எதிர்கொள்வதற்காக கட்டுப்பாட்டு உதவி மையங்களை திறந்து உள்ளது. இதில் பொதுமக்கள் 24 மணி நேரமும் அதற்குரிய தொலைபேசி மற்றும் செல்போன் எண்களில் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு உதவி மையத்தில் பெறப்படும் மின்சாரம் சம்பந்தமான புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

storm,electricity,complaints,telephone numbers,tamil nadu electricity board ,புயல்,மின்சாரம்,புகார்கள்,தொலைபேசி எண்கள்,தமிழ்நாடு மின்சார வாரியம்

சென்னை தெற்கு (1) 94458-50434, 044- 2471 3988
சென்னை தெற்கு (2) 94990- 50188, 044-2371 3631
செங்கல்பட்டு 94440-99437, 044- 2752 2119
காஞ்சீபுரம் 94458- 58740, 044-2728 2300
சென்னை வடக்கு 94458- 50929, 044-2852 1833
சென்னை மைய பகுதி 94454- 49217, 044- 2822 4423
சென்னை மேற்கு 94458-50500, 044-2615 1153

மேலே குறிப்பிட்டுள்ள எண்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|