Advertisement

அஞ்சல் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்

By: Nagaraj Mon, 26 Dec 2022 09:31:04 AM

அஞ்சல் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்

கொழும்பு: கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கோட்டை வரை அஞ்சல் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சேவைகளும் ரத்து செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகள் விடுதலை: நத்தார் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

petty crime,punishment,prisoners,batticaloa,event ,சிறு குற்றம், தண்டனை, கைதிகள், மட்டக்களப்பு, நிகழ்வு

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த தண்டனைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags :