பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இங்கு மின்தடை செய்யப்படும் என அறிவிப்பு
By: vaithegi Sun, 27 Aug 2023 4:03:56 PM
சென்னை: தமிழகத்தில் மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் குறிப்பிட்ட மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுவுள்ளது. அந்த பகுதிகளை இங்கே காணலாம்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் :
மூங்கில்பாடி:
தாகரை, ராயப்பனூர், கல்லாசமுத்திரம்,
நன்னை:
பரவை, கிளுமாத்தூர், ஏலுமோர்
சாலை:
ஜிஆர் பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல் மற்றும் சாலை
இட்சிப்புதூர்:
MRF நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள்
தண்டையார்பேட்டை:
மீனாம்பாள் நகர், ஜே.ஜே.நகர், மூப்பனார் நகர், அண்ணா நகர், கே.எச்.ரோடு, கார்னேஷன் நகர், எழில் நகர், கண்ணகி நகர், சந்திரசேகர் நகர், எஸ்.பி.நகர், பரமேஸ்வரி நகர், கருணன்பிதி நகர், நேரு நகர்
பூளவாடி:
பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகாம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.