Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐந்து மாநில இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து அறிவிப்பு

ஐந்து மாநில இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து அறிவிப்பு

By: Nagaraj Sat, 05 Nov 2022 5:39:35 PM

ஐந்து மாநில இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து அறிவிப்பு

புதுடெல்லி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு... 5 மாநில இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 5ம் தேதி நடக்கிறது.

announced,election commission,of india,polling ,இடைத்தேர்தலுக்கான, 5 மாநிலம், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18ம் தேதி நடக்கிறது.

வேட்புமனுக்களை வாபஸ் பெற நவம்பர் 21ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.டிசம்பர் 10ஆம் தேதிக்குள் தேர்தல் நிறைவடையும்.

Tags :