Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இயல்பை விட சஸ்காட்செவன் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

இயல்பை விட சஸ்காட்செவன் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

By: Nagaraj Mon, 01 June 2020 6:59:26 PM

இயல்பை விட சஸ்காட்செவன் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்





கனடா: வடக்கு சஸ்காட்செவன் ஆற்றில் நீரின் மட்டம் உயர்ந்துள்ளது. எனவே கரையில் இருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆற்றின் நீர்மட்டம் இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருப்பதாகவும், நீரோட்ட வீதம் வழக்கமான வீதத்தை விட இருமடங்காக இருப்பதால் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் எட்மண்டன் தீயணைப்பு மீட்பு சேவைகள் தெரிவித்தது. இதனால் கரைகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

rescue service,strip,people,warning,officers,nature ,மீட்பு சேவை, கரை, மக்கள், எச்சரிக்கை, அதிகாரிகள், இயல்பு

கடந்த வாரம் இதே போன்றதொரு எச்சரிக்கையொன்று தீயணைப்பு மீட்பு சேவைகளால் விடுக்கப்பட்டது.
இதன்போது, ஆற்றில் நீர் மட்டங்கள் விரைவாக உயரும்போது, அதில் மிதக்கும் குப்பைகளின் அதிகரிப்புடன், யாரும் அருகில் இருப்பதும் பாதுகாப்பற்றது என தெரிவிக்கப்பட்டது.

Tags :
|
|