Advertisement

07.11.2022ம் தேதி பல பகுதிகளில் மின் விநியோகம் தடை

By: vaithegi Sat, 05 Nov 2022 1:15:38 PM

07.11.2022ம் தேதி பல பகுதிகளில் மின் விநியோகம் தடை

சென்னை: இந்த பகுதிகளில் நாளை மறுநாள் மின் விநியோகம் தடை .... தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை பெறும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுவது வழக்கம்.

இதனை அடுத்து இந்த நிலையில், நாளை மறுநாள் நவம்பர் 7ம் தேதி மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கம் போல் மின் விநியோகம் வழங்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசூர்: வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள்
காரியாபட்டி: கல்லுப்பட்டி, காரியாபட்டி, மந்திரியோடை, பாப்பனம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி.

electricity supply cut off,chennai ,மின் விநியோகம் தடை ,சென்னை

ஆனைமலை: ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், பெரியபோது, தத்தூர், செம்மேடு, எம்.ஜி.புதூர், கிழவன்புதூர், சேத்துமடை, ஒடையகுளம் ஆகிய பகுதிகளிலும்

மேலும் வேலம்பாளையம்: அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் சாலை, அம்மாபாளையம், டி.பி.காலனி, பெரியார் காலனி, டி.எம்.பூண்டி, வெங்கமேடு, போயம்பாளையம், சக்திநகர், துரைசாமிபுரம்
வால்பாறை: வால்பாறை, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, குரங்குமுடி, தாய்முடி, செக்கல்முடி, சின்னகளார், அருவிகள், சோலையார், முடிகள், சிங்கோனா, ஊர்லிகள்.

Tags :