Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனவரி 3ம் தேதி இந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

ஜனவரி 3ம் தேதி இந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Sun, 01 Jan 2023 5:48:02 PM

ஜனவரி 3ம் தேதி  இந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

சென்னை: துணை மின் நிலையங்களில் செய்யப்படும் பராமரிப்பு பணிகளின் காரணமாக வரும் ஜனவரி 3-ம் தேதி தமிழகத்தில் எந்த பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை ஏற்பட போகிறது என இந்த பதிவில் காணலாம்.

தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் மின் விநியோகம் தடை ஏற்பட கூடாது என்பதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணிகள் துணைமின் நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

அவ்வாறான பராமரிப்பு பணிகளின் போது அந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை ஏற்படும். வரும் 3-ம் தேதி கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடை ஏற்பட உள்ளது.

power supply,chennai ,மின் விநியோகம் ,சென்னை

அதன் படி திருமலைசமுத்திரம்: திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி,வீரமரசம்பேட்டை: வீரமரசம்பேட்டை, பூதலூர்.,மாங்கூன்: அம்மபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, அடக்கம்பட்டி

இதனை அடுத்து தருமபுரி: சோலைக்கோட்டை, மூக்கனூர், செம்மனஹள்ளி, பண்ணந்தூர், வெள்ளோலை, லாலாக்கோட்டை, நீலாபுரம், ராஜபேட்டை, குண்டுசெட்டிப்பட்டி, நடுப்பட்டி, குரும்பட்டி, செட்டிகரை, கோம்பை, நெசவாளர் காலனி, மத்திகோன்பாளையம், கோட்டை தர்மா ஆகிய பகுதிகளில் ஜனவரி 3ம் தேதி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :