Advertisement

வருகிற செப்.29 இங்கெல்லாம் மின் விநியோகம் தடை

By: vaithegi Wed, 27 Sept 2023 3:11:07 PM

வருகிற செப்.29 இங்கெல்லாம் மின் விநியோகம் தடை

சென்னை: நாளை தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் அல்லது மாலை வரை மின் சாரம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இதோ

power supply interruption,power outage ,மின் விநியோகம் தடை,மின்தடை

மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

கோயம்புத்தூர்:

சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர்
மானாமதுரை:

சிப்காட், டி.புதுக்கோட்டை, ராஜகம்பீரம் ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து பண்ணபாளையம்:

சிங்கனூர், மாதேஷ்நகர்
ஒக்கநாடு கீழையூர்:

வன்னிப்பட்டு, கவரப்பட்டு
நகர்ப்புறம்:

கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோங்கம் நிறுத்தம்.

Tags :