Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடத்த ஓ.பி.எஸ். தரப்பு முடிவு

இந்த தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடத்த ஓ.பி.எஸ். தரப்பு முடிவு

By: vaithegi Thu, 05 Oct 2023 10:03:10 AM

இந்த தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடத்த ஓ.பி.எஸ். தரப்பு முடிவு


சென்னை: சென்னையில் வருகிற அக்.16ல் பொதுக்கூட்டம்- ஓபிஎஸ் தரப்பு முடிவு ... பாஜக கூட்டணியிலி ருந்து அதிமுக விலகியுள்ள நிலையில், பாஜக மேலிடம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு ஒன்று விடுத்துள்ளது.

இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இதை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், வைத்திலிங்கம்,

general meeting,ops ,பொதுக்கூட்டம் ,ஓபிஎஸ்

மேலும் பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க கூடாது என்று கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் வரும் 11ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வருகிற 16ம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஓ.பி.எஸ். தரப்பு முடிவு செய்யப்பட்டு உள்ளது.


Tags :