Advertisement

நாடாளுமன்றம் மீண்டும் செயல்பட தொடங்கியது

By: Nagaraj Wed, 28 Oct 2020 2:01:14 PM

நாடாளுமன்றம் மீண்டும் செயல்பட தொடங்கியது

பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டதால் நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டது. தொற்று நீக்கம் பணிகள் முடிவடைந்து இன்று வழமைபோல் செயல்பட தொடங்கி உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் தொற்று நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இன்று (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற பொலிஸ் பிரிவுடன் இணைந்திருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகியமை உறுதி செய்யப்பட்டது.

parliament,routine,activities,from today,disinfection ,நாடாளுமன்றம், வழமை, செயற்பாடுகள், இன்று முதல், தொற்று நீக்கம்

இதனையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தை மூடி முற்றுமுழுதாக தொற்றுநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்றும் நேற்று முன்தினமும் நாடாளுமன்ற வளாகம் முற்றும் முழுதாக தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றின் செயற்பாடுகள் வழமைபோல் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

Tags :