Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாத்மா பிறந்த நாளை ஒட்டி அரசு சார்பில் மரியாதை செலுத்தல்

மகாத்மா பிறந்த நாளை ஒட்டி அரசு சார்பில் மரியாதை செலுத்தல்

By: Nagaraj Fri, 02 Oct 2020 2:50:44 PM

மகாத்மா பிறந்த நாளை ஒட்டி அரசு சார்பில் மரியாதை செலுத்தல்

மகாத்மா காந்தியடிகள் படத்திற்கு மரியாதை... மகாத்மா காந்தியடிகளின் 152- வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல, காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப் படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags :