Advertisement

ஜனவரி 27ம் தேதி பவர் நிறுத்தம் ஏற்படும் இடங்கள்

By: vaithegi Wed, 25 Jan 2023 4:59:33 PM

ஜனவரி 27ம் தேதி பவர் நிறுத்தம் ஏற்படும் இடங்கள்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. தகுந்த முன்னறிவிப்போடு மின்தடை செய்யப்படுவதால், அசம்பாவிதங்கள் அனைத்தும் தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 27ம் தேதி அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இதோ

அதன்படி நகர்ப்புறம் – மைலம்பட்டி: கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைகோலபாளையம், வெங்கிட்டாபுரம்.பண்ருட்டி: கண்டரகோட்டை, தட்டாம்பாளையம், கோழிப்பாக்கம், அண்ணாகிராமம், ராஜபாளையம், புதுப்பேட்டை, தூத்துக்குடி: அரசடி, பட்டினமருதூர், தண்ணீர்பந்தல், பனியூர், சில்லாநத்தம், தருவைகுளம், உப்புவெளி பகுதி

power,resistance ,பவர் ,மின்தடை

இதனை அடுத்து அங்கலகுறிச்சி: அங்கலக்குறிச்சி, கோட்டூர், மலையாண்டிபட்டினம், போகலியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம் பாளையம், ஆழியார், மஞ்சநாயக்கனூர், கம்மாளப்பட்டி, சோமந்துறைசித்தூர், பரமடையூர், பி.என் ஆகிய பகுதிகளிலும்

மேலும் அருள்புரம்: கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பாச்சாங்காடுபாளையம், மலையம்பாளையம், சிட்கோ, கவுண்டம்பாளையம்புதூர், மாதேஸ்வரன்நகர், குங்குமாபாளையம், அருள்புரம், ஆத்தூர்: நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு ஆகிய பகுதிகளில் ஜனவரி 27ம் தேதி அன்று மின்தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|