Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புத்தாண்டை ஒட்டி ஒரு செடியை நட்டு பராமரியுங்கள்... சுற்றுச்சூழல் அதிகார சபை வலியுறுத்தல்

புத்தாண்டை ஒட்டி ஒரு செடியை நட்டு பராமரியுங்கள்... சுற்றுச்சூழல் அதிகார சபை வலியுறுத்தல்

By: Nagaraj Tue, 11 Apr 2023 11:17:32 AM

புத்தாண்டை ஒட்டி ஒரு செடியை நட்டு பராமரியுங்கள்... சுற்றுச்சூழல் அதிகார சபை வலியுறுத்தல்

கொழும்பு: சுற்றுச்சூழலுக்கு பங்களியுங்கள்... புத்தாண்டை முன்னிட்டு ஒரு செடியை நட்டு, சுற்றுச்சூழலுக்கு பங்களிக்குமாறு சுற்றுச்சூழல் அதிகார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இத்திட்டம் எதிர்வரும் 20ம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும் என சுற்றுச்சூழல் அதிகார சபை அறிவித்துள்ளது.

plant and maintain a plant on new year...environmental authority urges ,மரங்கள், பராமரிப்பு, சான்றிதழ், கணக்கெடுப்பு, சுற்றுச்சூழல், புத்தாண்டு

அதன்படி, மருத்துவ செடிகள், பழ மரங்கள் என்பவற்றை நாட்டி இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுற்றுச்சூழல் அதிகார சபை அனுப்பலாம்.

011 2 87 23 59 அல்லது 011 2 87 22 78 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். மரங்களை நட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கணக்கெடுப்பு நடத்தி, மரங்களை முறையாக நட்டு பராமரித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Tags :