Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலைய பகுதிகளில் நாளை பவர் கட்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலைய பகுதிகளில் நாளை பவர் கட்

By: vaithegi Wed, 12 Oct 2022 4:40:23 PM

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலைய பகுதிகளில் நாளை பவர் கட்

விருதுநகர் : பவர் கட் ... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டத்தில் உள்ள படிக்காசு வைத்தான்பட்டி மம்சாபுரம், வலையபட்டி, ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 12.10.2022 ஆகிய வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

இதனால் இந்த மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான பூவாணி, புதுப்பட்டி, சொக்கம்பட்டி, குன்னூர், இடையன்குளம், காந்திநகர், பாறைகுளம், கொத்தம்பட்டி, புதுப்பட்டி,செண்பகத்தோப்பு,மம்சாபுரம், லட்சுமிபுரம், கரிசல்குளம்,கொத்தங்குளம் வீட்டு வசதி வாரியம், வைத்தியலிங்கபுரம், வன்னியம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் கோட்ட பொறியாளர் சின்னதுரை அறிவித்துள்ளார்.

power cut,virudhunagar ,பவர் கட் ,விருதுநகர்

இதனையடுத்து இதேபோன்று ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி உப மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் தமிழ்நாடு சிறப்பு பதினோராவது காவல் படை, வாட்டர் ஒர்க்ஸ் ஆகிய பகுதிகளிலும்

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு, சுந்தரராஜபுரம், எஸ் திருவெங்கடபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு அவர்கள் அறிவித்து உள்ளார்.

Tags :