Advertisement

அக்.03ம் தேதி இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

By: vaithegi Sun, 01 Oct 2023 2:42:35 PM

அக்.03ம் தேதி இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

சென்னை: தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின் விநியோகத்தை அளிக்கும் நோக்கில் மாவட்டம் தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினசரி ஒவ்வொரு பகுதியாக இப்பணிகள் நடைபெற்று வருவதால் மின் ஊழியர்களின் பாதுகாப்பு கருவி குறிப்பிட்டு நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து இது பற்றி மின் பயனர்களுக்கு மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்னறிவிப்பு செய்யப்படுகிறது.

electricity,electrical maintenance works ,மின்சாரம் , மின் பராமரிப்பு பணிகள்


மேலும் அது மட்டுமில்லாமல் செயற்பொறியாளர்கள் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற அக்.03ம் தேதி முக்கிய பகுதிகளில் மின்தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:
கடப்பேரி:

MEPZ மேற்கு தாம்பரம் MES சாலை GST சாலை காந்தி சாலை செம்பாக்கம் சிட்லபாக்கம் பகுதி நேருநகர் அற்புதம் நகர் பர்மா நகர் திருநீர்மலை, VV கோயில் தெரு கஸ்தூரிபா நகர் ரயில் நகர் அமர் நகர் ஸ்டேஷன் சாலை
ஈச்சங்காடு:

அதனக்குறிச்சி, மாத்தூர், தூலார் சுரங்கங்கள், சிலுப்பனூர்
தொட்டியபட்டி:

தொட்டிப்பட்டி, முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
படிக்காசுவைத்தான்பட்டி:

வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு

Tags :