Advertisement

அக்டோபர் 14 ஆம் தேதி இந்த பகுதிகளில் மின்சாரம் தடை

By: vaithegi Sat, 12 Nov 2022 3:01:58 PM

அக்டோபர் 14 ஆம் தேதி இந்த பகுதிகளில் மின்சாரம் தடை

சென்னை: இந்த பகுதிகளில் மின்சாரம் தடை .... துணை மின் நிலையங்கள் பழுதாகாமல் இயங்கினால் தான் நுகர்வோருக்கு மின்சாரத்தை தடையின்றி வழங்க முடியும். எனவே துணை மின் நிலையங்கள் பழுதாகாமல் தகுந்த நேரத்தில் முறையாக பராமரிக்கப்படுகிறது.

எனவே பராமரிப்பு சமயத்தில் அந்த துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இந்த பதிவில் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி தமிழகத்தில் எந்ததெந்த பகுதிகளில் மின்விநியோகம் தடை ஏற்படும் என பார்ப்போம்.

electricity,chennai ,மின்சாரம் ,சென்னை

அந்த வகையில் அழகுமலை: பொல்லிகாளிபாளையம், அமராவதிபாளையம், பெருந்தொழுவு, நாச்சிபாளையம், பெரியபட்டி, மீனாசிவலசு, கண்டியன்கோயில், கொடுவாய், கரட்டுப்பாளையம், வழுப்புரம்மன் கோயில், கரூர்: ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி ஆகிய பக்திகளிலும்

மேலும் பாசூர்: பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், அய்யம்புதூர், ஒட்டர்பாளையம், அம்மாசெட்டி புதூர், புதுப்பாளையம், கானூர்புதூர்: கானூர்புதூர், ராமநாதபுரம், செட்டிப்புதூர், முறியாண்டம்பாளையம், தொட்டிபாளையம்,மூலனூர்: கன்னிவாடி, இ.எஸ்.பாளையம், வடுகபட்டி: மரக்கம்பட்டி, வடுகபட்டி, என்சிஜி வலசு

Tags :