Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 15) மின்தடை

By: vaithegi Thu, 14 July 2022 3:24:15 PM

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 15) மின்தடை

விருதுநகர் : ராஜபாளையம் மின் கோட்டகத்திற்கு உட்பட்ட பகுதிகளான கோதைநாச்சிபுரம், ஆலங்குளம், கொங்கன்குளம் உள்ளிட்ட மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான சாரதா நகர், எஸ்.ராமலிங்கபுரம், வரகுணராமபுரம்,ஆப்பனூர், நத்தம் பட்டி, மீனாட்சிபுரம், கம்மாபட்டி, அம்மன் கோவில்பட்டி.

இதை தொடர்ந்து தொட்டியபட்டி,கோதைநாச்சிபுரம்,அழகாபுரம், மதுரை சாலை, வ.உ.சி.நகர், சொக்கலிங்கபுரம், அய்யனாபுரம், கலங்காப்பேரி புதூர் மற்றும் கொங்கன்குளம், ராமன் பட்டி, மேல கோடாங்கிபட்டி, நதிக்குடி, பி. திருவேங்கடபுரம், ஆத்தூர், சுப்ரமணியபுரம், மம்சாபுரம், இடையன்குளம், ரெங்கசமுத்திரம், கான்சாபுரம்.

power outage,virudhunagar ,மின்தடை,விருதுநகர்

பூசாரிப்பட்டி, காக்கிவாடன்பட்டி, ஆலங்குளம், ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துசாமிபுரம், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புப்பட்டி, கல்லமநாயக்கர் பட்டி, ராமுத்தேவன்பட்டி, வளையப்பட்டி, கீழாண்மையாடு, கண்டியாபுரம், எட்டக்கா பட்டி, கே. லட்சுமியாபுரம், கம்மாபட்டி, ரெட்டியபட்டி, ஏ.லட்சுமியாபுரம்,

மேலும் சங்கரமூர்த்தி பட்டி, தென்காசி ரோடு, பச்சமடம், காந்தி கலைமன்றம், பி.எஸ்.கே. பார்க், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை ஜூலை 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை என்று மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :