பராமரிப்பு பணிகள் காரணமாக இங்கு நாளை மின்தடை
By: vaithegi Thu, 03 Aug 2023 4:02:01 PM
சென்னை: தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை விநியோகிக்கும் நோக்கில் மாவட்டம் தோறும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இதையடுத்து இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்களில் வயர்கள் மின் கம்பிகள் போன்றவை மாற்றம் செய்யப்படுகிறது.
மேலும் அத்துடன் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் ஆகியவை அகற்றப்படுகிறது. நாளைய தினம் சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆக.04) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.
மின்தடைசெய்யப்படவுள்ள பகுதிகள் :
பரலாச்சி:
கானாவிளக்கு, தொப்பலக்கரை, தும்முச்சின்னம்பட்டி, ராஜகோபாலபுரம்
நரிக்குடி:
வீரசோழன், ஒட்டன்குளம், மினாகுளம்
எரிச்சநத்தம்:
நடையனேரி, கோட்டையூர், அம்மாபட்டி
இதனை அடுத்து பொள்ளாச்சி:
பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளட்டி, திப்பம்பட்டி, கஜாம்பட்டி, ஏரிப்பட்டி, கோட்டம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, மார்க்கெட் ரோடு, எம்.ஆர்.மில் பகுதி, ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், அம்பராமபாளையம்
கரூர்:
அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்பு பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திர நாக்ரா காலனி, வடக்கு நொய்யல்
கோயம்புத்தூர்:
பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி
கும்மிடிப்பூண்டி சிப்காட்:
கும்மிடிப்பூண்டி சிப்காட் எஸ்.எஸ். IV தொழிற்பேட்டை பகுதி, காயலர்மேடு, எளவூர், பெத்திகுப்பம் கிராமம், சுன்னம்புகுளம், ஒப்சமுத்திரம், சீனோபாலபுரம், பெரியஓபாலபுரம், தலையாரி பாளையம், சின்னநத்தம், நாரஸ்
ராஜபாளையம்:
பி.எஸ்.கே.நகர்,அழகை நகர்,மலையடிப்பட்டி தெற்கு,மொட்டமலை ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.