Advertisement

மின் பராமரிப்பு பணி ...நாளை இங்கு பவர் நிறுத்தம்

By: vaithegi Tue, 12 Sept 2023 3:36:42 PM

மின் பராமரிப்பு பணி  ...நாளை இங்கு பவர் நிறுத்தம்


சென்னை: தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இந்த பதிவில் காண்போம்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள் :
பெருமாநல்லூர்:

பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியபாளையம், தொரவலூர், சொக்கனூர், டி.எம்.பூண்டி
சேலம்:

ஏ.எல்.சி., எஸ்.என்.பி., குமரகிரி, டவுன் ஆர்.எஸ்., பஜார், குகை, ஜி.எச்., நான்கு ரோடுகள், பில்லுகடை ஆகிய பகுதிகளிலும்

power,electricity distribution ,பவர் ,மின் விநியோகம்

இதனையடுத்து வேயனூர்:

ஆத்தூர், குலசேகம், உண்ணாமலை கடை, வெர்கிளம்பி
பேச்சிப்பாறை:

ஹிருபரப்பு, திருவட்டார்

மார்த்தாண்டம்:

பகோடு, குழித்துறை, உண்ணாமலைக்கடை, வல்வைதாங்கோஷ்டம், கடையல்
வாழப்பாடி:

மேட்டுப்பட்டி, சி.கே.ஹில்ஸ், மேலூர், சி.எம்.சமுத்திரம், டி.என்.பட்டி, மங்களாபுரம்
கோயம்புத்தூர்:

வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை பவர் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|