Advertisement

சென்னையில் நாளை மற்றும் ஜூலை 5ம் தேதிகளில் மின்தடை

By: vaithegi Sun, 03 July 2022 2:27:26 PM

சென்னையில் நாளை மற்றும் ஜூலை 5ம் தேதிகளில் மின்தடை

சென்னை: சென்னையில் நாளை ( 04.07.2022 திங்கள்கிழமை) மின்பராமரிப்பு நடைபெற உள்ளன. அதனால் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சர வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி தாம்பரம், கிண்டி, ஆவடி, அடையார், வேளச்சேரி, கே.கே நகர், பெரம்பூர் துணை மின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்

power outage,chennai ,மின்தடை,சென்னை

தாம்பரம் பகுதி : சிட்லபாக்கம் சிட்லபாக்கம், துரைசாமி நகர், சரஸ்வதி காலனி, ஜோதி நகர் I, II தெரு, பெரியார் தெரு, காந்தி தெரு மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, ஸ்ரீராம் நகர், சாந்தா நகர், பாய் கார்டன் பெருங்களத்தூர் செல்வவிநாயகர் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, புத்தர் நகர், விஷ்ணு நகர்,

மேலும், சிவகாமி தெரு, ராஜகீழ்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, சுந்தரம் காலனி, ஸ்ரீராம் நகர், அண்ணா தெரு, காமராஜபுரம் மெயின் ரோடு, வெங்கடாஜலபதி தெரு, ராஜீவ்காந்தி தெரு, மணியம்மை தெரு கோவிலம்பாக்கம் கவிமணி நகர், பஜனை கோவில் தெரு, ராஜம் நகர், பொன்னியம்மன் நகர் பள்ளிகரணை அசாம் பவன், காமாட்சி மருத்துவமனை, ஸ்ரீனிவாசா நகர், தோஷி பிளாட்ஸ், ஆர்.வி.டவர்ஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள் மின்தடை என அறிவித்துள்ளது.

Tags :