Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

By: vaithegi Thu, 04 May 2023 1:42:54 PM

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

சென்னை: தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.இதையடுத்து இத்தகைய பணிகளின் போது குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இப்பராமரிப்பு பணிகள் மற்றும் மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் தனது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அந்த வகையில் நாளை (மே – 05) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள்

அதன்படி மின் நகர்: பழைய கோயில் ஹட்கோ, தொரப்பள்ளி, சானமாவு, கொல்லப்பள்ளி,காரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, , அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், அண்ணா நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம், காமராஜ் காலனி

power outage,power maintenance work ,மின் நிறுத்தம்  ,மின் பராமரிப்பு பணி


கீழப்பலூர்: கீழப்பாலூர் பொய்யூர் கொக்குடி, கூடலூர்: அருணகிரிமங்கலம், கூடலூர், சிலக்குடி, திம்மூர், போரூர்: ஆர்.இ.நகர் பகுதி, குன்றத்தூர் சாலையின் ஒரு பகுதி, முகலிவாக்கம் பகுதி, மவுலிவாக்கம், மதனந்தபுரம், கெருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும்

மேலும் காந்திகிராமம்: பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி,, எச்.ஆர்.கோட்டை அதனை தொடர்ந்து ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், பிள்ளையார்நத்தம், நி.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்துநகர், மில்ஸ்காலனி, கலிக்கம்பட்டி, முன்னிலை கோட்டை, தோமையார்புரம், , குட்டியபட்டி பிரிவு, பித்தளைபட்டி, ஆதிலட்சுமிபுரம், மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, அன்னை நகர், சாமியார்பட்டி, வட்டப்பாறை, சரவணாமில், சுதனாஜியபுரம், , சீவல்சரகு, வக்கம்பட்டி, மைக்கேல்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, கும்மம்பட்டி ஆகிய பகுதிகளுக்கும் நாளைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :