Advertisement

வரும் டிச.5ம் தேதி இந்த பகுதிகளிலில் மின் நிறுத்தம்

By: vaithegi Sat, 03 Dec 2022 5:55:20 PM

வரும் டிச.5ம் தேதி இந்த பகுதிகளிலில் மின் நிறுத்தம்

சென்னை: மின் நிறுத்தம் .... தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியத்துறை மாநிலம் முழுவதும் எப்போதும் தடையற்ற மின்சாரத்தை அளிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.

இதற்காக மாதாந்திர பராமரிப்பு பணிகளை முறையாக மாநிலம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அதன்படி, டிசம்பர் 5ம் தேதி மின் மோசூர்: வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள், போடி: போடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் டிசம்பர் 5ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை இதோ

monthly maintenance work,electricity supply ,மாதாந்திர பராமரிப்பு பணி,மின் விநியோகம்

இதனை அடுத்து வேடசந்தூர் டி.கே: கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம், காசிபாளையம்,கரூர்: புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு.

மேலும் மோசூர்: வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள், போடி: போடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் டிசம்பர் 5ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

Tags :