நாளை இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்
By: vaithegi Sun, 20 Aug 2023 4:39:18 PM
சென்னை: பராமரிப்பு பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு பகுதி வாரியாக மேற்கொள்ள தமிழக மின்வாரியம் திட்டமிட்டு உள்ளது. எனவே அதன்படி, அதிகாரபூர்வ தளத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை முன்னதாகவே வெளியிட்டு வருகிறது.
இதனை அடுத்து அந்த வகையில், ஆகஸ்ட் 21 ம் தேதியான நாளை (திங்கள்கிழமை) அன்று காலை மின் விநியோகம் தடை செய்யப்படும் துணை மின் நிலையங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்
நாப்பாளையம்:
விச்சூர், சிட்கோ இன்ட். எஸ்டேட், எழில் நகர், குளக்கரை, வெள்ளாங்குளம், மணலி நியூ டவுன், பொன்னியம்மன் நகர், சுப்ரமணி நகர், நாப்பாளையம், கொண்டக்கரை, வெள்ளிவயல்ச்சாவடி, சின்னேசங்குழி மற்றும் குருவிமேடு. ஆகிய பகுதிகளிலும்
இதனை அடுத்து வீரபாண்டி:
வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
ஐயர்பாடி:
ஐயர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், கொரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரிய கல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிகள், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி
கோயம்புத்தூர்:
அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.