Advertisement

நாளை இந்த பகுதிகளில் மின்தடை

By: vaithegi Tue, 03 Oct 2023 1:09:56 PM

நாளை இந்த பகுதிகளில் மின்தடை


சென்னை: தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின் விநியோகத்தை அளிக்கும் நோக்கில் மாவட்டம் தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினசரி ஒவ்வொரு பகுதியாக இப்பணிகள் நடைபெற்று வருவதால் மின் ஊழியர்களின் பாதுகாப்பு கருவி குறிப்பிட்டு நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து இது பற்றி மின் பயனர்களுக்கு மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்னறிவிப்பு செய்யப்படுகிறது.இந்த நிலையில் வருகிற அக்.03ம் தேதி முக்கிய பகுதிகளில் மின்தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

power outage,electrical maintenance works ,மின்தடை ,மின் பராமரிப்பு பணிகள்


மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

கரூர்:

புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல்
ஏஞ்சம்பாக்கம்:

அக்கரை கிராமம், அல்லிக்குளம், அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தேல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, பக்தி வேந்தன் சுவாமி வீதி

ஆம்பூர்:

விக்கிரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி
நடுவலூர்:

வெண்மன்கொண்டன், காசன்கோட்டை, தாதனூர்
ஸ்ரீவில்லிபுத்தூர்:

சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் ஆகிய பகுதிகளிலும் மின்தடை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :