Advertisement

நாளை இந்த பகுதிகளில் பவர் நிறுத்தம்

By: vaithegi Thu, 19 Oct 2023 1:35:16 PM

நாளை இந்த பகுதிகளில் பவர் நிறுத்தம்


சென்னை: இந்த இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு ... தமிழகத்தின் சில மாவட்டங்களில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

கோயம்புத்தூர்:

பள்ளக்காடு, நத்தக்காடு, வேங்கிக்கல்பாளையம், காமநாயக்கன்பாளையம்
மடத்துக்குளம்:

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைபாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர் ஆகிய [பகுதிகளிலும்

power,electricity supply blockage,electricity board ,பவர் , மின் விநியோகம் தடை , மின் வாரியம்

இதனை அடுத்து சக்க வயல்:

புதுவயல், கண்டனூர், பெரியகோட்டை, மித்திரவாயல்
தேவகோட்டை:

ராம்நகர், வேப்பங்குளம், கண்ணங்குடி

மேலும் அன்னூர்:

கரியாம்பாளையம், தெலுங்குபாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அன்னூர் டவுன்
பெருந்துறை:

சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம். ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|