நாளை இந்த பகுதிகளில் மின்தடை
By: vaithegi Wed, 08 Nov 2023 3:44:31 PM
சென்னை: தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சில பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்து உள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இங்கே காண்போம்.
மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
தமிழகத்தில் சீரான மின் விநியோகத்தை பயனர்களுக்கு வழங்கும் நோக்கில் மாதந்தோறும் மின் வாரியம் அனைத்து மாவட்ட துணை நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாளைய தினம் தமிழகத்தில் சில பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது
மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
புதுக்கோட்டை:
புனல்குளம், குளத்தூர், குளத்தூர் நாயக்கர்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, பருக்கை விடுதி
அழகுமலை:
அழகுமலை, கரட்டுப்பாளையம், வலுப்பூரம்மன் கோயில், பொல்லிகாளிபாளையம் பகுதி, அமராவதி பாளையம், பொல்லிகாளிபாளையம் பகுதி, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், பெரியேரிப்பட்டி, மீனாட்சிவலசு, கண்டியன் கோயில், கொடுவாய்’ ஆகிய பகுதிகளிலும்
இதனை அடுத்து பெசன்ட் நகர்:
6 முதல் 15 வது குறுக்குத் தெரு, 2வது பிரதான சாலை, ஆர்பிஐ குவார்ட்டர்ஸ்,கக்கன் காலனி, 4வது குறுக்கு தெரு,3வது அவென்யூ பகுதி, 2 வது அவென்யூ, 16வது குறுக்குத் தெரு பகுதி, 7வது அவென்யூ பகுதி
பள்ளூர்:
ஆரில்பாடி, அனந்தபுரம், புதூர், கேசவபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டார பகுதிகள்
பண்ணை:
நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது