மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த பகுதிகளில் நாளை மின்தடை
By: vaithegi Sun, 06 Aug 2023 12:29:37 PM
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. எனவே இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதையடுத்து பராமரிப்பு பணிகளின் போது மின்வாரிய ஊழியர்களுக்கு விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மின்சாரம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
எண்ணூர்:
கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணாநகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம்
பனையூர்:
ராஜீவ் காந்தி நகர், குடுமியாண்டி தோப்பு, குயிட்மில்லத் தெரு ஆதித்தியராம் நகர் என்ஆர்ஐ லேஅவுட் ஜே.நகர் பனையூர் குப்பம் கடற்கரை நகரம் 1வது அவென்யூ முதல் 13வது அவென்யூ சமுத்திர தெரு
கோயம்புத்தூர்:
செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம், பள்ளக்காடு, நத்தக்காடு, வேங்கிக்கல்பாளையம், காமநாயக்கன்பாளையம்
மேடவாக்கம்:
பிள்ளையார் கோவில் தெரு, மண்வெளி தெரு, குளக்கரை தெரு, சோமு நகர், தாவூத் நகர், சூர்யா நகர், சத்ய சாய் நகர், ஜெய நகர், வேளச்சேரி மெயின் ரோடு.
வேலம்பாளையம்:
அனுப்பர்பாளையம், வேலம்பாளையம் சாலை, அம்மாபாளையம், டி.பி.காலனி, பெரியார் காலனி, முத்து கோபால் நகர், ஆத்துபாளையம், காளம்பாளையம், எங்கமேடு, போயம்பாளையம், வெங்கமேடு, போயம்பாளையம், டி.எம்.
மோசூர்:
வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள் நாளை மின் விநியோகம் நிறுத்தம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.