Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நாளை இந்த முக்கிய பகுதிகளில் பவர் நிறுத்தம்

தமிழகத்தில் நாளை இந்த முக்கிய பகுதிகளில் பவர் நிறுத்தம்

By: vaithegi Tue, 14 Feb 2023 7:05:54 PM

தமிழகத்தில் நாளை இந்த முக்கிய பகுதிகளில் பவர் நிறுத்தம்

சென்னை: தமிழகம் முழுவதும் மாதாந்திர துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோங்கம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறர்கள். பிப்ரவரி 15ம் தேதியான நாளை தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல்

அதன்படி தருமபுரி: பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர், பள்ளிப்பட்டி பி.சி.பட்டி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூர், மண்லூர், முத்தம்பட்டி பூமிடி, துரிஞ்சிப்பட்டி,ஆம்கோட்டை, முத்தம்பட்டி, கருங்கல்பாளையம் ரேகடஹள்ளி, பொள்ளாச்சி:சமத்தூர், அவல்சினாம்பாளையம், கரட்டுப்பாளையம், பழையூர், பொன்னாச்சியூர், ஜாமின் கொட்டாம்பட்டி, நம்பிமுத்தூர், ரமணிமுதலிபுதூர், அகிலாண்டபுரம், சங்கம்பாளையம் ஆகிய பகுதிகளிலும்

power,caution ,பவர் ,முன்னெச்சரிக்கை

அய்யங்கோட்டை: அய்யங்கோட்டை, வைரவநத்தம், சித்தாலம்குடி, சுப்புதூர், தாணிச்சியம், சம்பக்குளம்
,திண்டுக்கல்: கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யப்பட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி, செங்குருச்சி, ராஜகப்பட்டி, திருமலைக்கேணி, கம்பிளியம்பட்டி, கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, சுக்கம்பட்டி, லட்சுமணம்பட்டி

இதனை அடுத்து வடமதுரை:வடமதுரை நகரம், வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீதாப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பிலாத்து, சீகாளிப்பட்டி, ரெடியாபட்டி, மோர்பட்டி, சேர்ப்பன்பட்டி, நாகங்கலம் ஆகிய பகுதிகள் நாளை மின் நிறுத்தம்.


Tags :
|