மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த இடங்களில் மின்தடை
By: vaithegi Thu, 07 Sept 2023 4:31:51 PM
சென்னை: தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.07) மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.
மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
பெருந்துறை:
சிப்காட் வளாகத்தின் தெற்குப்பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம், ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ்.
இதனை அடுத்து கோவிலூர்:
கண்டமாணிக்கம், மானகிரி, குன்றக்குடி
கோயம்புத்தூர்:
கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர்
நகர்புறம்:
செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்
நரிக்குடி:
வீரசோழன், ஒட்டன்குளம், மினாகுளம்
பரலாச்சி:
கானா விளக்கு, தொப்பலக்கரை, தும்முசின்னம்பட்டி, ராஜகோபாலபுரம்
ராஜபாளையம்:
பி.எஸ்.கே.நகர்,அழகை நகர்,மலையடிப்பட்டி தெற்கு,மொட்டமலை
தஞ்சாவூர்:
ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி, புதிய பேருந்து நிலையம், புதிய ஹவுஸிங் குனிட், அருளானந்தா நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது.