Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த இடங்களில் மின்தடை

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை இந்த இடங்களில் மின்தடை

By: vaithegi Thu, 07 Sept 2023 4:31:51 PM

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக  நாளை இந்த இடங்களில் மின்தடை

சென்னை: தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.07) மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.

மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

பெருந்துறை:

சிப்காட் வளாகத்தின் தெற்குப்பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம், ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ்.

power outage,electrical maintenance works ,மின்தடை,மின் பராமரிப்பு பணிகள்

இதனை அடுத்து கோவிலூர்:

கண்டமாணிக்கம், மானகிரி, குன்றக்குடி
கோயம்புத்தூர்:

கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர்
நகர்புறம்:

செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்

நரிக்குடி:

வீரசோழன், ஒட்டன்குளம், மினாகுளம்
பரலாச்சி:

கானா விளக்கு, தொப்பலக்கரை, தும்முசின்னம்பட்டி, ராஜகோபாலபுரம்
ராஜபாளையம்:

பி.எஸ்.கே.நகர்,அழகை நகர்,மலையடிப்பட்டி தெற்கு,மொட்டமலை
தஞ்சாவூர்:

ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி, புதிய பேருந்து நிலையம், புதிய ஹவுஸிங் குனிட், அருளானந்தா நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது.

Tags :