Advertisement

நாளை மறுநாள் இந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

By: vaithegi Wed, 21 Dec 2022 2:37:11 PM

நாளை மறுநாள் இந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

சென்னை: வருகிற 23ம் தேதி மின்சாரம் நிறுத்தம் ... தமிழகத்தில் வரும் டிசம்பர் 23ம் தேதி அன்று மின்தடை செய்யப்பட உள்ள துணை மின் நிலைய பகுதிகளின் விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மக்களுக்கு முறையான மின்சார சேவையை வழங்குவதற்காக தமிழக அரசு மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் உள்ள இயந்திரங்கள் மற்றும் மின்பாதைகளில் செல்லும் வயர்கள் ஆகியவற்றை சோதித்து அவற்றில் உள்ள குறைகளை சரி செய்கிறது

.அந்த வகையில் டிசம்பர் 23ம் தேதியான வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் இதோ

currrent,electricity ,மின்சாரம் ,மின்தடை

நென்மேனி: நென்மேனி, இருக்கன்குடி, கொசுகுண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி, மெட்ரோ – இருகூர்:இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்ஐஎச்எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு மண்டலம்), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ் ஆகிய பகுதிகளிலும்

மேலும் சேலம்: டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி,பொங்கலூர்: அழகுமலை, ஞா.பாளையம், வி.கல்லிபா;அயம்,நா பாளையம்,பெத்தாம்பாளையம்,ச பாளையம் ஆகிய பகுதிகளில் வருகிற 23ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

Tags :