Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீர்த்தமலை, கடத்தூர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தம்

தீர்த்தமலை, கடத்தூர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தம்

By: vaithegi Mon, 11 July 2022 9:33:38 PM

தீர்த்தமலை, கடத்தூர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தம்

தர்மபுரி அரூர்: தீர்த்தமலை துணை மின் நிலையத்தில் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர், பறையப்பட்டிபுதூர், கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, கணபதிபட்டி, செக்காம்பட்டி.

மேலும் கீரைப்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், வேப்பம்பட்டி, தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி, அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

electricity,theerthamalai ,மின்சாரம் ,தீர்த்தமலை

இதேபோல ராமியனஅள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, கடத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடப்பதால் ராமியனஅள்ளி, சிந்தல்பாடி, பசுவபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கருத்தான்குளம், ராமாபுரம், சுங்கரஅள்ளி, ரேகடஅள்ளி, கடத்தூர், சில்லாரஅள்ளி,

மேலும் தேக்கல்நாயக்கன்பட்டி, புதுரெட்டியூர், நல்லகுட்லஅள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஓபிளிநாயக்கன அள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கன்அள்ளி, ராணிமூக்கனூர், லிங்கநாயக்கனஅள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பூங்கொடி, ரவி போன்றோர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags :