Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில்ஆகஸ்ட் 23ம் தேதி மின்தடை

By: vaithegi Sun, 21 Aug 2022 11:46:50 AM

திருநெல்வேலி மாவட்டத்தில்ஆகஸ்ட் 23ம் தேதி மின்தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, மேலப்பாளையம் துணை மின் நிலையங்களில் ஆகஸ்ட் 23ம் தேதி மின்தடை செய்யப்பட உள்ளது .எனவே அதன் படி மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின்ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர்

இதை அடுத்து வீரமாணிக்கப்புரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈசுவரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம் தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி.

power outage,tirunelveli ,மின்தடை,திருநெல்வேலி

இதனை தொடர்ந்து பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு, அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கத்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரகுமத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், திம்மராஜபுரம், சமாதானபுரம் ஆகிய பகுதிகளிலும்

மேலும் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜ நகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்பு நகர் மற்றும் முருகன்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

Tags :