Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23ல் இந்த பகுதிகளில் மின்தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23ல் இந்த பகுதிகளில் மின்தடை

By: vaithegi Sat, 20 Aug 2022 6:35:41 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23ல் இந்த பகுதிகளில் மின்தடை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை முன்னிட்டு இன்று மின்தடை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது கவர்னர் வருகையை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் ஆகஸ்ட் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த பராமரிப்பு பணிகளை முன்னிட்டு ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான் குளம், ஈசுவரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம் தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுப்புலவர் தெரு ஆகிய பகுதிகளிலும்

இதை அடுத்து ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி, பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, அன்பு நகர், மகிழ்ச்சி புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 23ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

power outage,tirunelveli ,மின்தடை,திருநெல்வேலி

அதே போன்று நகர், திருநகர், திருமால் நகர், பொறியியல் கல்லூரி பகுதி,இட்டேரி, தாமரைச்செல்வி, வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம் மேல குளம், நடுவக்குறிச்சி, ரகுமத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், திம்மராஜபுரம், சமாதானபுரம், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி,

மேலும் திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைக்கொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜ நகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, அன்பு நகர் மற்றும் முருகன்குறிச்சி போன்ற பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் அன்றைய தினம் மின்தடை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :