Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) மின் தடை

திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) மின் தடை

By: vaithegi Mon, 01 Aug 2022 1:02:10 PM

திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) மின் தடை

திருவாரூர் : தமிழகத்தில் மாதாந்திர பணியானது தவறாமல் ஒவ்வொரு மாதமும் மேற்கொண்டு வருவதால் எந்தெந்த மாவட்டங்களில், பகுதிகளில் மின்தடை ஆகும் என்ற மொத்த விவரங்களையும் முன்னதாகவே மின்வாரியம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுவிடும்.

அதன்படி நாளை (ஆகஸ்ட் 2) நீடாமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மின்வாரியம் தரப்பிலிருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

power outage,tiruvarur ,மின் தடை,திருவாரூர்

அந்தவகையில், நீடாமங்கலம் துணை மின் நிலையத்தில் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அம்மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சை குளம், பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை,

மேலும் சர்வமான்யம், வையகளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் க. பாலநேத்திரம் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.

Tags :