Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்தடை

By: vaithegi Thu, 21 July 2022 11:36:03 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்தடை

தூத்துக்குடி : தமிழகத்தில் பராமரிப்பு பணிகளின் போது மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சேதமடைந்த மின் கம்பிகள் மின்பாதைகளுக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள், தொய்வாக உள்ள மின் பாதை கம்பிகளை சரி செய்தல் ஆகிய பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இத்தகைய பணிகள் மேற்கொள்ளும் பொது ஊழியர்களுக்கு எந்த ஒரு இடையூறும்,உயிரிழப்பும், ஏற்படாதவாறு மின்தடை செய்யப்படுகிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கல்லாமொழி உப மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், உடன்குடி உப மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதே போல் திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி,சாத்தான்குளம், நாசரேத் பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

power outage,thoothukudi ,மின்தடை,தூத்துக்குடி

எனவே ஆலந்துளை, காயாமொழி ,தைக்காவூர், நைனாபத்து, சீர்காட்சி, சதுக்கை தெரு, கொம்புத்துறை, புன்னகையல், வள்ளிவிளை, கானம், வானுபன்வினை, குலசை ரஸ்தா, பயை மின்கடை தெரு, பழங்குளம், அறிவான்மொழி, தேர்க்கன்குளம், வெள்ளரிக்காய் ஊரணி, பிரகாசபுரம், செம்பூர், பத்தவாசல், வேலன்காலனி.

மேலும் ஆதிநாதபுரம், இலங்கநாதபுரம், அடைக்கலாபுரம், ராமசாமிபுரம், சந்தை கடை தெரு, செடியாப்பது ரோடு, குலத்தெரு, பஸ்டான்ட் ரோடு, பரமன் குறிச்சி ரோடு, பிறைகுடியிருப்பு, கொட்டங்காடு ரோடு,படுக்கப்பத்து அரசு ஆஸ்பத்திரி, தட்டார் மடம், ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :