Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை

By: vaithegi Fri, 29 July 2022 3:46:26 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி நகர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இத்துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் துணை மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளான தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச் ரோடு, வி.இ .ரோடு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதர நகர், எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை ஏற்படும்.

power outage. thoothukudi ,மின்தடை.தூத்துக்குடி

இதை தொடர்ந்து சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, சந்தை ரோடு, வடக்கு காட்டன் ரோடு, தெற்கு காட்டன் ரோடு ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம் ஸ்டேட் வங்கி காலனி இன்னாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுறம்.ஆகிய பகுதிகளிலும்

பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையாண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜூலை 30 )காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்சார வாரிய செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :