Advertisement

வையாவூரில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை

By: vaithegi Thu, 14 July 2022 09:02:53 AM

வையாவூரில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை

காஞ்சிபுரம் : வையாவூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின் தடை ஏற்படும் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அதனால் இன்று வையாவூர், நல்லூர், பாரதி நகர், ஒழையூர், மோட்டூர், கவுரியம்மாபேட்டை, களியனூர், ஏனாத்தூர், கட்டவாக்கம், செட்டியார்பேட்டை, கோனேரிகுப்பம், அசோக் நகர், மாருதி நகர், பரஞ்சோதி நகர், சண்முகா நகர், அண்ணா நகர், பாபா அவென்யு, அட்கோ அவென்யு, அய்யன் திருவள்ளூர் நகர்.

power outage,kanchipuram ,மின் தடை,காஞ்சிபுரம்

மேலும் மீனாட்சி மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி, ஹரிகிருஷ்ணாபுரம் மற்றும் சங்கரா கலை கல்லூரி மற்றும் பல்கலை கழகம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும். இத்தகவலை மாவட்ட கலெக்டர் அலுவலகம்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :