Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்.06ம் தேதி மின்தடை

இந்த துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்.06ம் தேதி மின்தடை

By: vaithegi Thu, 05 Oct 2023 4:38:21 PM

இந்த துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்.06ம் தேதி மின்தடை

சென்னை: தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின் விநியோகத்தை அளிக்கும் நோக்கில் மாவட்டம் தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினசரி ஒவ்வொரு பகுதியாக இப்பணிகள் நடைபெற்று வருவதால் மின் ஊழியர்களின் பாதுகாப்பு கருவி குறிப்பிட்டு நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து இது பற்றி மின் பயனர்களுக்கு மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்னறிவிப்பு செய்யப்படுகிறது.இந்த நிலையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

maintenance works,power outage ,பராமரிப்பு பணிகள் ,மின்தடை

மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

மெட்ரோ:

காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே.பாளையம், கிருஷ்ணாபுரம், வீட்டு வசதி பிரிவு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்கலிபாளையம், உப்பிலிபாளையம்
கோயம்புத்தூர்:

செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொத்தியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம் அதனை தொடர்ந்து ஈச்சன்கோட்டை, துறையூர்

இந்திரா நகர்:

சின்னமலை, கோட்டூர்புரம், காந்தி மண்டபம் சாலை, ரஞ்சித் சாலை & எல்டிஜி சாலை, சர்தார் படேல் சாலை, கோட்டூர்புரம் (முழு பகுதி), ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், தாமஸ் நகர், சின்னமலை, ஆரோக்கிய மாதா தெரு, பிஷப் காலனி, கோட்டு
புதுக்குறிச்சி:

காரை, ஈரூர், ஆவின், திருவிளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை.

Tags :