Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம்

By: vaithegi Fri, 12 Aug 2022 11:58:18 AM

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம்


விருதுநகர் : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தொட்டியம்பட்டி மற்றும் ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் நடைபெற உள்ளதால் புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம் ஆகிய பகுதிகளிலும்

மேலும் அழகாபுரி, கலங்காப்பேரி, கலங்காேபரிபுதூர், ராஜீவ் காந்தி நகர், இஎஸ்ஐ காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர், மொட்டமலை, வேப்பங்குளம், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

power outage,virudhunagar , மின் நிறுத்தம் ,விருதுநகர்

அதே போன்று உப்புபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன் பட்டி, டி.கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாசலபுரம், மேலான்மறைநாடு, செல்லம்பட்டி.

மேலும் கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ஆகஸ்ட் 13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :