Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் பராமரிப்பு பணி .. நாளை இந்த சில பகுதிகளில் மின் விநியோகம் தடை

மின் பராமரிப்பு பணி .. நாளை இந்த சில பகுதிகளில் மின் விநியோகம் தடை

By: vaithegi Sun, 03 Sept 2023 4:21:05 PM

மின் பராமரிப்பு பணி .. நாளை இந்த சில பகுதிகளில் மின் விநியோகம் தடை


சென்னை: மின் விநியோகம் தடை பற்றிய புகார்கள் தமிழகத்தில் அதிக அளவில் எழுந்த நிலையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளின் போது மட்டுமே இனி மாநிலத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றும், மாதம்தோறும் மேற்கொள்ளப்படும்

இதை அடுத்து இந்த பணிகளை முன்கூட்டியே தேதி வாரியாக மற்றும் பகுதி வாரியாக வெளியிட்டு மின்வாரியம் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகிறது. இந்த நிலையில், நாளை தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

power supply interruption,power supply interruption , மின் விநியோகம் தடை , மின் விநியோகம் தடை


இதனை அடுத்து பொட்டப்பாளையம்:

கீழடி, கரிசல்குளம், காஞ்சிரங்குளம்
திருப்பாச்சேத்தி:

பழையனூர், தூத்துக்குடி
நெல்முடிக்காரர்கள்:

திருப்புவனம், சிலைமான், அகரம், பழையனூர் ஆகிய பகுதிகளிலும் நாளைக்கு மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :