Advertisement

இந்த பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும்

By: vaithegi Fri, 14 Oct 2022 3:42:58 PM

இந்த பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி முதலூர், சீர்காட்சி, கடாச்சபுரம் மானாடு, வெங்கடேசபுரம், மீரான்குளம், ஆசிர்வாதபுரம், மாதவன்குறிச்சி, புதுமனை, நாலுமூலைக்கிணறு, இராமசாமிபுரம், பழனியப்பபுரம், கருங்கடல், நாசரேத், சுண்டன் கோட்டை, கடாச்சபுரம், கச்சனாவிளை, எழுவரைமுக்கி ஆகிய பகுதிகளிலும்

power supply interruption,thoothukudi ,மின் விநியோகம் தடை,தூத்துக்குடி

அதைத்தொடர்ந்து தேரிப்பனை, மெஞ்ஞானபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, செட்டிவிளை, நடுவக்குறிச்சி, அறிவான்மொழி கட்டாரிமங்கலம், அனைத்தலை, நெய்விளை, ஞானியார் குடியிருப்பு, சீயோன் நகர், கொட்டங்காடு, செட்டியாபத்து, தண்டுபத்து, நா.முத்தையாபுரம், தாண்டவன்காடு, வெள்ளமடம், தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, , அழகப்பபுரம் ஆகிய பகுதிகளும்

மேலும் அம்பலச்சேரி, கருங்கடல், கோமனேரி, தேர்க்கன்குளம், உடன்குடி, தைக்காவூர், நைனாபத்து, பிச்சிவிளை, வெள்ளாளன்விளை, சாத்தான்குளம், குருநாதபுரம், சீருடையார்புரம், பரமன்குறிச்சி, சிவலுர், வேதகோட்டைவிளை, மெய்யூர், பிறைகுடியிருப்பு, , சுண்டன் கோட்டை அன்பின்நகரம், பிச்சிவிளை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

Tags :