Advertisement

நாளை இந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்

By: vaithegi Tue, 28 Nov 2023 4:14:04 PM

நாளை இந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்

சென்னை: மின்வாரியம் மற்றும் மின் வாரியத்திற்குட்பட்ட இயந்திரங்களில் முறையான பராமரிப்பை மேற்கொள்வதன் மூலம் தேவையற்ற மின் விபத்துகளையும், எதிர்பாராத மின்தடையையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

இதனால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முன்கூட்டியே தகுந்த முன் அறிவிப்பு வழங்கப்பட்டு பகுதி வாரியாக மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் இதோ.

power supply interruption,power outage ,மின் விநியோகம் தடை ,மின்தடை

மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் :
செம்மியம்:

வெற்றிவேல் தெரு, டீச்சர்ஸ் காலனி 1 முதல் 9 வது செயின்ட், பெரியார் நகர் எம்ஹெச் சாலை அன்னை சத்யா நகர், சாஸ்திரிநகர் 1 முதல் 5வது செயின்ட், ரிஸ்வான் சாலை பகுதி, அருள் நகர் மெயின் ரோடு, வி.காலனி 1 முதல் 10வது செயின்ட், பின்னி நகர் மெயின் ரோடு

குமார் நகர்:

குமரனந்தபுரம், நெசவாளர் காலனி பகுதி, பி.என்.ரோடு பகுதி, பிச்சம்பாளையம் இடேரி சாலை, இளங்கோ நகர், திருநீலகண்டபுரம், ஜவஹர்நகர், டி.என்.புரம் வடக்கு பகுதி, எம்.எஸ்.நகர் பகுதி, 60 அடி சாலை, எஸ்.வி.காலனி

ஒக்கநாடு கீழையூர்:

ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு
அப்பநாயக்கன்பட்டி :

சிறுகுளம், வீரார்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி

இதனை அடுத்து கீரநத்தம்:

வரதங்கையர்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி(பகுதி), விஸ்வாசபுரம், வருவாய் நகர், கரட்டுமேடு, வில்லங்குறிச்சி

நென்மேனி:

இருக்கன்குடி, கொசுகுண்டு, என்.மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்.

Tags :