Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகளுக்கு உறுதியளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

விவசாயிகளுக்கு உறுதியளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

By: Nagaraj Mon, 13 Feb 2023 08:03:53 AM

விவசாயிகளுக்கு உறுதியளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு: புதிய முறை அறிமுகம்... ஒரு கிலோ நெல் 100 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அமுல்படுத்த உள்ளது.

ஒரு வாரத்திற்குள் இந்த திட்டம் அமுலாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார்.

inputs,subsidized prices,farmers,paddy,president,confirmed ,உள்ளீடுகள், மானியவிலை, விவசாயிகள், நெல், ஜனாதிபதி, உறுதி

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் அறுவடை விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதியிடம், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.

நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்படாமை, விவசாயிகளுக்கான உள்ளீடுகள் மற்றும் கிருமி நாசினிகள் மானிய விலையில் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

Tags :
|
|