Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விமானங்கள் தயாரிக்கும் நிறுவன திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு

விமானங்கள் தயாரிக்கும் நிறுவன திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு

By: Nagaraj Sun, 30 Oct 2022 8:58:50 PM

விமானங்கள் தயாரிக்கும் நிறுவன திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு

வதோதரா: வதேராவில் நடந்த விழாவில் பங்கேற்பு... இந்திய விமானப்படைக்கு விமானங்களை தயாரித்து சப்ளை செய்யும் திறன் கொண்ட தனியார் நிறுவனத்தின் திறப்பு விழா குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் டாடா சான்ஸ் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

ceremony,company,inauguration,private ,இந்திய, சப்ளை, விமானங்களை, விமானப்படைக்கு

இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலந்து கொண்டார். இதன்படி, டாடா-ஏர்பஸ் நிறுவனம் சி-295 விமானத்தை தயாரிக்கிறது என ராணுவ அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


40 விமானங்களைத் தவிர, இந்த தயாரிப்பு மையம் விமானப்படை மற்றும் ஏற்றுமதிக்கு கூடுதல் விமானங்களை தயாரிக்கும் என்று பாதுகாப்பு செயலாளர் அரமனே கிரிதர் இன்று தெரிவித்தார்.

Tags :