Advertisement

PSLV-C 53 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது..

By: Monisha Thu, 30 June 2022 9:23:54 PM

PSLV-C 53 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது..

சிங்கபூர்: சிங்கப்பூரின் டீஎஸ்-இஒ உள்ளிட்ட மூன்று செயற்கைக் கோள்களை ஏந்தி PSLV-C 53 ராக்கெட் இன்று விண்ணை நோக்கி பாய்வதற்கு தயாரக உள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று விண்ணுக்கு ஏவப்படுகிறது. இதற்க்கான கவுன்ட் டவுன் நேற்று மாலை 5 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் துவங்கியது.
பொதுவாக வெளிநாட்டு செயற்கை கோள்களை வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பும் பணியை இஸ்ரோ செய்து வருகிறது. இந்த வகையில் சிங்கபூர்க்குச் சொந்தமான டீஎஸ்-இஒ , நியுசர், ஸ்கூப்-1 ஆகிய 3 செயற்கைக் கோள்களை பீஸ்எல்வி சி -53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுத்தளத்தில் இருந்து இன்று ஏவப்படுகிறது.

சதிஷ் தவானின் இரண்டாவது ஏவுதள மையத்தில் இருந்து இந்த செயற்கை கோள்கள் இன்று மாலை 6 மணிக்கு ஏவப்டுகிறது. இதற்கான பணிகள் நேற்று மாலை இஸ்ரோ ஈடுபட்டு இருந்தது.

rocket,launched,pslv-3,sriharikotta , ராக்கெட், டீஎஸ்-இஒ , நியுசர்,ஸ்கூப்-1,

டீஎஸ்-இஒ , நியுசர், இதன் மொத்த இடை 155 கிலோ எடை கொண்டவை. ஸ்கூப்-1 2.8 கிலோ எடை கொண்டது. இந்த மூன்று கோள்களும் இன்று விண்ணை நோக்கி பாயுவதற்கு தயாராக உள்ளது. இதில் சிறியது ஸ்கூப்-1 .

இது நிலத்தின் வண்ண புகைபடங்கள் மற்றும் பருவநிலை தொடர்பான புகைப்படங்களை தெளிவாக எடுத்து அனுப்பும்.

இதனை இன்ஜினியர் மாணவர்கள் தயாரித்து உள்ளனர்.

Tags :
|
|