Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

By: Nagaraj Sun, 21 June 2020 10:21:14 PM

புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

புதுச்சேரியில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ரம் ஆம் தேதி வரை நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

puducherry,restrictions,notification,mask,penalties ,புதுச்சேரி, கட்டுப்பாடுகள், அறிவிப்பு, மாஸ்க், அபராதம்

இந்நிலையில் பக்கத்து மாநிலமாக புதுச்சேரியிலும் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

புதுச்சேரியில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் நாளை முதல் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். புதுச்சேரியில் உள்ள கடைகள் மற்றும் மதுக்கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|