Advertisement

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை

By: Nagaraj Fri, 20 Nov 2020 3:05:51 PM

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை

பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை... இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொழும்பு நகரில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் டி.ஐ.ஜி அஜித்ரோஹணா, கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்றார்.

Tags :
|