Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் முதல் முறையாக பார்லிமெண்ட் சென்ற ராகுல் காந்தி

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் முதல் முறையாக பார்லிமெண்ட் சென்ற ராகுல் காந்தி

By: Nagaraj Wed, 29 Mar 2023 11:20:43 PM

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் முதல் முறையாக பார்லிமெண்ட் சென்ற ராகுல் காந்தி

புதுடில்லி: பார்லிமெண்ட் சென்ற ராகுல்காந்தி... எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின், முதல் முறையாக, ராகுல் காந்தி, சமீபத்தில், பார்லிமென்ட் சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2019-ம் ஆண்டு, மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

parliment,rahul gandhi,reason, ,காரணம், பார்லிமென்ட், ராகுல் காந்தி, காரணம்

இந்நிலையில், சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல் காந்தி எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக, லோக்சபா செயலர் அறிவித்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தார்.

தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான சில குறிப்புகளைப் பெறுவதற்காக லோக்சபா செயலாளரைச் சந்திக்க அவர் நாடாளுமன்றத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

Tags :
|