இன்று முதல் 4 நாட்களுக்கு மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..
By: Monisha Sun, 26 June 2022 4:23:02 PM
தமிழ்நாடு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது உள்ளது .
அதாவது மேற்கு திசை காற்று வேகமாக வீசுவதால் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு விடுத்துள்ளது.
ஆதலால், மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Tags :
rain |
warning |