Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும்

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Thu, 19 Oct 2023 10:53:29 AM

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு ... தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதையடுத்து நாளை முதல் வருகிற 24.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

rainfall,ramanathapuram,meteorological centre ,மழை ,ராமநாதபுரம் ,வானிலை ஆய்வு மையம்


இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதாவது அடுத்த 3 மணி நேரத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Tags :